நண்பனின் பிரிவு -தரும் வலி
பிரிவு ஒன்னு தான் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது.அது தரும் வலி எதற்கும் ஈடாகாது. ஒரு மனிதன் பிறக்கும் போதே பிரிவின் வலியை உணர்கிரான்.சில பிரிவுகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நம்மை புரட்டிபோட்டுவிடும்.சில பிரிவுகள் நமக்கு முன்னாடியே வரும் என தெரியும்,அந்த நொடியை எதிர் கொள்ள தினம் தினம் நாம் நம்மை நம் மனதை தயார் செய்கிறோம் . முதல் ரகம்,ஒரு நொடியில் வரும் மரண ஓலம்.இரண்டாவது,தினம் தினம் வரும் மரண பயம். மொத்தத்தில் பிரிவு,நாம் உணரும் … Continue reading
வசூல் ராஜா E.N.T Specialist -என் அனுபவம்
ஒரு ஆறு மாசம் முன்னாடி எனக்கு செம தொண்டை வலி.என் ஸ்வீட் வாய்ஸ்க்கு டாக்டர் கிட்ட வேற போகனுமா? பேசாம ஸ்டெப்சில்ஸ் வாங்கி வாய்ல போட்டு ரெண்டு நாலு என் பாக்கெட் மணிய சேவ் பன்னேன். நானும் பொறுத்து பொறுத்து பார்தேன்.ஒன்னும் வேலைக்கு ஆகல.வாய்ஸ் காக்கா பிரியாணி சாப்ட விவேக் மாதிரி ஆகிடுச்சு.சரி,இதுக்கும் மேல வெய்ட் பண்ணா அப்புறம் ஏ.ஆர்.ரகுமான்,இளயராஜாலாம் கோச்சுக்குவாங்கனு பக்கத்துல இருக்குர வெங்கடேஷ்வராக்கு போனேன். இதுக்கு மத்தியானமே இன்டெர்வல் பீரியட்ல அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சுடேன்(ஏன் … Continue reading
நூலகம்..உபயோகிப்பது எப்படி? ஆசிரியர் – செல்வி ஜெ.ஜெயலலிதா.
ஒரு ஊருல ஒரு நூலகம் இருக்கு..அத எப்படி எல்லாம் யூஸ் பண்ணலாம்? 1.புத்தகம் படிக்க. 2.புத்தகம் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க. 3.என்னை போல சில பேரு படுத்து தூங்க. 4.வார இதல்ல சினிமா விமர்சனம் படிக்க. 5.காத்து வாங்க. 6.இதுக்கும் மேல ….தண்ணி குடிக்க கூட நூலகம் போலாம். ஆன நம்ம “அம்மா” புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க…அது என்ன தெரியுமா? 7.திருமண வரவேற்ப்பு நடத்த….ஆமாங்க.இது வேற எங்கயும் இல்ல…நம்ம அண்ணா … Continue reading
ஜூனியர் ஆர்டிஸ்ட் – என் முதல் அனுபவப் பகிர்வு.
எனக்கு நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் நடந்துள்ளது.எதை முதலில் எழுதலாம்னு யோசிக்கும் போது இது தான் ஃபர்ஸ்ட் நியாபகம் வந்துச்சு… டீன் ஏஜ்ல எல்லாரும் அவங்கள ஹீரொவா தான் நினைபாங்க.அதுவும் வெளியில போகும் போது ஆறு தடவ தலை சீவி,மூணு தடவ பௌடெர் அடிச்சு முன்னாடி தல முடிய கொஞ்சம் கலைச்சு விட்டு (என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.)..தான் கெளம்புவோம். நாம எப்பவும் ஹீரோவாக தான் விரும்புவோம் .சப்பயா ஏதாவது மேட்டெர் சிக்குனா அத செஞ்சுட்டு ஹீரோ … Continue reading
என் முதல் சிறுகதை – நெற்றிக் காசு…
சாந்தி அழகான பெண்..சந்தோஷ் சாந்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.பெற்றொர் விருப்பதுடன் தான் கல்யாணம் நடந்தது.இயல்பிலெயே சந்தோஷ் ரொம்ப சாது .சாந்தி தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்தால் கூட இவன் அமைதியாக தான் இருப்பான்.கல்யாணம் ஆன புதிதில் இருவரும் மிகவும் ஹாப்பியாக தான் இருந்தார்கள். … Continue reading





