வளர்த்தவள் – நானும் இவள் குழந்தை என்பதில் எனக்கு பெருமை.
எத்தன பேருக்கு இங்க உண்மையான பாட்டியோட பாசம் கிடைச்சு இருக்கு? எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு? எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க? பாட்டி என்பவள் இரு தலைமுறை பார்த்தவள்,அவள் அம்மம்மா.அவளின் பாசமும் அம்மாவுக்கும் மேல். நான் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன்.அப்பா ,அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.அம்மாவின் அம்மாவும் ,அப்பாவின் அம்மாவும் வந்து தங்கி என்னை குழந்தை பருவத்தில் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முடியவில்லை. அப்பொழுது தான் … Continue reading
A Die Hard Trek ( Nagala North East with Chennai Trekkers Club)
A forest with “no Power and no Tower” = Nagala North East of Andhra Pradesh. U wanna go for a deadly safest trek ,I mean not like school treks? U wanna try rope climbing ,pool swimming in rocky valleys? U want to have a camp fire inside a dense forest where pythons roam around? U … Continue reading
கடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)
இந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கைல கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும். சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு … Continue reading
Play PlayStation-2 games in PC (Even in govt laptops including “Hasee laps”)
Fond of PS2 games ?? dont have Ps2 ?? having lap or pc ?? Thats enough!!!! .follow these simple steps and save Rs.7000(Ps2 prize) and use ur lap or pc as PS2. Steps to Configure PCSX2: step 1 : download PCSX2 emulator from this website http://pcsx2.net/downloads.php or comment below ur mail id ,i will mail … Continue reading
விவசாயக்”குடி”மக்கள்
சமீபத்தில் ஒரு கிராமம் வழியாக செல்ல நேர்ந்தது ,காலை நான் செல்லும் போது ஒரு வயதான விவசாயி அதிகாலை முதல் வயக்காட்டில் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்,சொற்ப வருமானமே வந்தாலும் இவர் போன்ற விவசாய தெய்வங்கள் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால்,உழுவதால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.மாலை நான் திரும்பி வரும் போது அதே விவசாயியை காண நேர்ந்தது.வயக்காட்டில் அல்ல???,Taasamac இல். கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம் விவசாயிகள் இப்படி குடித்து குடித்து தானும் அழிந்து,விவசாயத்தயும் … Continue reading






